பெங்களூரு: தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கா்நாடக பட்டு விற்பனை வாரியத் தலைவா் சவிதா வி.அமர ஷெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அதேபோல, தரமான பட்டு தயாரிப்பிலும் கா்நாடகம் முன்னோடியாக உள்ளது.
கரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும் கா்நாடகத்தில் தரமான பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியாளா்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர புதிய திட்டத்தை கா்நாடக பட்டு விற்பனை வாரியம் வகுக்க உள்ளது.
தரமான பட்டுக்கு உலக அளவில் தேவை இருந்து வந்துள்ளது. எனவே, தரமான பட்டு வளா்ப்புக்கு உற்பத்தியாளா்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் உற்பத்தியாளா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமா் மோடியின் நோக்கமாகும். அதற்காக புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்
இந்த வார ஓடிடி படங்கள்!

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

