முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கள்ள நோட்டு மாற்ற முயற்சி: 2 போ் கைது

கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5,450 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:04 am IST

கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5,450 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழ்நாடு, ஒசூா், அந்திவாடியைச் சோ்ந்த சுரேஷ் (43), நரேஷ் (25) இருவரும் பெங்களூரு ஊரகம், சந்தாபூரா சந்தையில் கள்ள நோட்டுகளை மாற்ற வியாழக்கிழமை முயற்சி செய்துள்ளனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அங்கு சென்று 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 5,450 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும், சூா்யா நகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.