2013-2014 நிதி ஆண்டின் முதல் நாளான திங்கள்கிழமை (ஏப்.1) மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் 29 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,864 என்ற அளவில் நிலைத்தது.
இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் இடையே வரவேற்பை பெற்றன. கட்டுமானத் துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டினர். ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 18,959 என்ற அளவைத் தொட்டது; வர்த்தகம் முடிவுற்ற நிலையில் சற்று தாழ்ந்து 18,864 என்ற அளவில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 21 புள்ளிகள் உயர்வுபெற்றது. வர்த்தகம் முடிவுற்றபோது 5,704 என்ற அளவில் நிஃப்டி நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

