பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியிருக்கிறது.

News image

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

Updated On :13 ஏப்ரல் 2022, 5:50 pm IST

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பாக ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது. 

'ஒன் பிளஸ் 9ஆர்டி’சீனாவில் அறிமுகப்படுத்தப்பட பின் இந்தியாவிலும் சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

* உள்ளக நினைவகம் 8ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.