பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ரியல்மீ 'ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று (அக்-13) இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

News image

ரியல்மீ 'ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Updated On :13 ஏப்ரல் 2022, 5:50 pm IST

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று (அக்-13) இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ரியல்மீ நிறுவனம் தன்னுடைய 'ஜிடி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. 

இதுகுறித்து ரியல்மீ நிறுவனம் , ‘  ரியல்மீ ஜிடி வரிசை ஸ்மார்ட்போன்கள் வேகமான சார்ஜ் வசதியும் , விசி கூலிங் , சிப்செட் என தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறது.

’ரியல்மீ ஜிடி நியோ 2 5ஜி ’ சிறப்பம்சங்கள் :

*ஸ்னாப்டிராகன் 870 5ஜி

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 6ஜிபி , 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி , 256 ஜிபி மற்றும் 12 ஜிபி , 256 ஜிபி

* மெமரி கார்டு வசதி 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.31,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அக்-17 முதல் விற்பனை தொடங்கும் என்பதால் அமேசான் , பிளிப்கார்ட் விற்பனைத் தளங்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.