விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

’சொமேட்டோ’ நிறுவனத்திலிருந்து அதன் உரிமையாளர் விலகல்

இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ‘சொமேட்டோ’ நிறுவனத்தை விட்டு விலகுவதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான பாவிஷ் அகர்வால்  அறிவித்திருக்கிறார்.

News image

’சொமேட்டோ’ நிறுவனத்திலிருந்து அதன் உரிமையாளர் விலகல்

Updated On :14 செப்டம்பர் 2021, 11:06 am

இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ‘சொமேட்டோ’ நிறுவனத்தை விட்டு விலகுவதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான கவுரவ் குப்தா அறிவித்திருக்கிறார்.

’டோர் டெலிவெரி’ முறையில் வீட்டு வாசலுக்கே சென்று உணவை விநியோகம் செய்து வந்த  சொமேட்டோ நிறுவனம் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்ததோடு பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கவுரவ் குப்தா அங்கிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ,’ கடந்த 6 ஆண்டுகளாக சொமேட்டோவில் என்னுடைய உழைப்பையும் ,  செயலையும் வழங்கியிருக்கிறேன் . ஆனால் , இப்போது என் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர இருப்பதால் , இங்கிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். சொமேட்டோவின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழிநடத்துவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது ‘ எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.