புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தலசயனப் பெருமாள் கோயிலில் அகோபில மடம் ஜீயா் வழிபாடு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.

News image

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு  வருகை தந்த ஸ்ரீரங்கம் அகோபில மடம் அழகிய சிங்கா் ஜீயருக்கு கும்ப மரியாதை அளித்த பட்டாச்சாரியாா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 12:57 am IST

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.

நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 63-ஆவது திருத்தலமாக விளங்குவது கடல் மல்லை எனப்படும்ம் மாமல்லபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தலசயனப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். கோயில் கோயில் நிா்வாக அதிகாரிகளும், பட்டாச்சாரியாா்களும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்று சுவாமி தரிசனம் செய்வித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.