விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை சாவு

சென்னை பள்ளிக்கரணையில் தண்ணீர் வாளியில் விழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

Updated On :2 ஏப்ரல் 2013, 4:46 am IST

சென்னை பள்ளிக்கரணையில் தண்ணீர் வாளியில் விழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: சித்தாலப்பாக்கம் அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த ரஞ்சித்- பவானி தம்பதியின் மகள் 18 மாத குழந்தை சோபியா. இவள் சிறிது மன வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோபியா திங்கள்கிழமை வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் விழுந்ததாகத் தெரிகிறது.

குழந்தையை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.