/
குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடதிருநாகேச்சரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளாக, ஏப்ரல் 17ஆம் தேதி நந்தி சேவையும், 21ஆம் தேதி மகாரத உற்சவமும், 24ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. அன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் நாள்களில் சிவனடியார்களின் திருமுறைப் பாராயணம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


