/
குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடதிருநாகேச்சரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளாக, ஏப்ரல் 17ஆம் தேதி நந்தி சேவையும், 21ஆம் தேதி மகாரத உற்சவமும், 24ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. அன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் நாள்களில் சிவனடியார்களின் திருமுறைப் பாராயணம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்

வெள்ளோட்டம் வெல்லட்டும்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


