சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ரெளடி கருக்கா சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On :21 ஏப்ரல் 2013, 10:29 pm

புளியந்தோப்பில் கைது செய்யப்பட்ட கருக்கா சுரேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: புளியந்தோப்பு பகுதியில் உள்ள பி.கே. காலனி, கே.எம். கார்டன், பட்டாளம் ஆகிய இடங்களில் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் என்பவர் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்டும், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டு

வந்தார்.

இதையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புளியந்தோப்பு பகுதியில் சுமார் 41 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.