சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்பத் துறையில் பணி செய்வதற்கான ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய வேந்தர் ஜேப்பியார், மாணவர்களுக்கு படிப்பு என்பது ஒரு பகுதிதான். ஆனால் அதைவிட பெரியது ஓழுக்கம், பணிவு, பண்பு. இதுதான் நம்மை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறது. இந்தப் பண்பை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பண்பு இருந்தால் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைப் பெற முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

