திருமுறை இசை ஆராதனை விழா சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.
அரனருள் சார்பில் பத்தாம் ஆண்டு திருமுறை இசை ஆராதனை விழா பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் தமிழிசைச் சங்கம் வளாகத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழா நாள்களில் காலையில் திருமுறைத் தலங்களைப் பற்றிய திருமுறை இசை தொடர் நிகழ்ச்சியும், தொடர்ந்து வேத சிவாகம புராண இதிகாச தோத்திர சாஸ்திர சைவ சமயக் கருத்தரங்கம், மடாதிபதிகளின் ஆசி உரைகளும், மாலை வேளையில் திருமுறை இசை அரங்கம், திருவிளையாடல் புராணம் தொடர் விரிவுரையும் நடைபெறுகின்றன.
ஜூன் 3-ஆம் தேதி தொடக்க விழாவில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு விருதும், பொற்கிழியும் அளித்து ஆசி வழங்குகிறார்.
முன்பாக அரனருள் சார்பில் ஜூன் 2-ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு 94441-56335 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


