தமிழகம் மற்றும் புதுவையில் வியாழக்கிழமை மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி சின்னக்கல்லாற்றில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. தேவாலா, வால்பாறையில் 40 மி.மீ. மழையும், நடுவட்டம், செங்கோட்டையில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு, தளி, மேல் ஆலத்தூர், பென்னாகரம், ஆரணி (20 மி.மீ.), உத்திரமேரூர், கூடலூர், செய்யாறு, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, குளச்சல், தேன்கனிகோட்டை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

