பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிச்சான் புகாரியுடன் தொடர்புடைய மேலும் மூவரை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸார் கோவையில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே குண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேர்ந்த கிச்சான் புகாரிரியின் கைத் துப்பாக்கி கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந் நிலையில்,கிச்சான்புகாரின்யின் கூட்டாளிகள் கோவை, என்.எச்.சாலை, திருமால் வீதியைச் சேர்ந்த அக்பர் மகன் சலாவுதின் (எ) இப்ராகிம் (32), என்.எச்.சாலை, சந்திரன் வீதியைச் சேர்ந்த அப்துல்சலாம் மகன் முகமது நிசார் (23), அப்துல் மஜீத் மகன் முன்னா (எ) முகமது ரபீக் (25) ஆகியோரை கைத்துப்பாக்கி பதுக்கிய வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


