சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.
இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பு (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்) வழங்கியுள்ள ஐ.எஸ் 15700:2005 என்ற தரச் சான்றிதழ், அடுத்த 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இது குறித்து அஞ்சல்துறைத் தலைவர் (சென்னை) வெளியிட்ட செய்தி: அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களின் விரைவு அஞ்சல், எக்ஸ்பிரஸ் பார்சல், சேமிப்புத் திட்டங்கள், மணி ஆர்டர் சேவை, பார்சல்கள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளின் தரம் சிறப்பாக உள்ளன.
அதன் அடிப்படையில் இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈகோ இல்லாத மனிதர் பாரதிராஜா! இளம் இயக்குநர்களைப் பாராட்டிய இமயம்!
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணைப்பா?

திரிணமூல் காங். கட்சிக்குத் தொடர் பின்னடைவு! மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா!

வீடுகளை அலங்கரிக்க தேங்காய் சிரட்டையில் கைவண்ணம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


