சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடபழனி, போரூர், கோயம்பேடு, ஜவாஹர்லால் நேரு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கான்ரான் ஸ்மித் சாலை, சூளைமேடு, பாடி, நெல்சன் மாணிக்கம் சாலை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதனால் அந்தப் பகுதிகளில் புதன்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிóட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகளவில் மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் இயந்திரங்கள் உதவியுடன் அகற்றினர். பிற்பகலுக்குப் பின்னர் போக்குவரத்து ஓரளவு சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


