இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து...

MSU P.G. PROGRAMME ADMISSION - ENTRANCE EXAMINATION

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. - கோப்புப்படம்

Published On :

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனைத்து முதுகலை பிரிவுகள் மற்றும் முதுகலைப்பட்டப் படிப்பு பிரிவுகளில் பயிலுவதற்கு 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான முதுகலை மற்றும் இதர படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச் சீட்டை http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 11 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.