இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டு எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சென்னையில் இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் யோகேஸ்வரன் கூறியதாவது: ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது பலதரப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்பையும், இழப்புகளையும் அவரிடம் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது அச்சுறுத்தல் வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈகோ இல்லாத மனிதர் பாரதிராஜா! இளம் இயக்குநர்களைப் பாராட்டிய இமயம்!
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணைப்பா?

திரிணமூல் காங். கட்சிக்குத் தொடர் பின்னடைவு! மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா!

வீடுகளை அலங்கரிக்க தேங்காய் சிரட்டையில் கைவண்ணம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


