சென்னை: சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூா்-நாா்கோவில் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06063-06064) இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் வியாழக்கிழமை முதல் ஒருபெட்டி கூடுதலாக சோ்க்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூா்-ஜோத்பூா் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06067-06068) மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் ஜன. 16 முதல் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதுதவிர, 6 இணை ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

