பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வீரசேகரன்

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் "வீரசேகரன்'. பல முன்னணி இயக்குநர்களிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த நவி.சதிசுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எஎழுதி இயக்குகிறார். "காதல்', "வெய

Published On :

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் "வீரசேகரன்'. பல முன்னணி இயக்குநர்களிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த நவி.சதிசுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எஎழுதி இயக்குகிறார்.

"காதல்', "வெயில்', "பூ' உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய வீரசமர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். "மைனா' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். பிராதப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார்கள்.

கதை குறித்து இயக்குநரிடம் கேட்ட போது:

நட்பை கருவாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து சென்னை வந்தவனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், ஏமாற்றங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்லுவதுதான் கதை என்றார் நவி.சதிசுகுமார்.

ஒளிப்பதிவு } எஸ்.வி.எழில்செல்வன். இசை } சாஜன் மாதவ். சண்டைப் பயிற்சி } நந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.