தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பாலி தீவுக்குச் சென்ற மற்றொரு எதிர்நீச்சல் நடிகை!

நண்பர்களுடன் செல்லத் திட்டமிட்டு இறுதியில் விமானத்தை தவறவிட்டதை கேலியாகப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 5:15 pm IST

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை ஹரிபிரியா இசை பாலி தீவுக்குச் சென்றுள்ளார். முன்னதால நடிகை மதுமிதா சென்றிருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து நடிகை மதுமிதாவும் சென்றுள்ளார்.

படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் வகையில் நண்பர்களுடன் ஹரிபிரியா இசை, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, தான் பயணம் மேற்கொண்டுள்ள விடியோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நண்பர்களுடன் செல்லத் திட்டமிட்டு இறுதியில் விமானத்தை தவறவிட்டதை கேலியாகப் பகிர்ந்துள்ளார்.

Story image

பின்னர் தனியாக விமானம் பிடித்து பாலி தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு கடலில் குளிப்பது, கப்பலில் செல்வது, கண்காட்சியில் விலங்குகளுடன் விளையாடுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Story image

இதற்கு முன்பு நடிகை மதுமிதா, தனது பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்குச் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தற்போது ஹரிபிரியாவும் பாலி தீவுக்குச் சென்றுள்ளதால், எதிர்நீச்சல் தொடரில் நாயகிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.