திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ஜெயிலர்-2 முதல் டீசர்..! ஆக்‌ஷனில் மிரட்டும் ரஜினி!

ஜெயிலர்-2 முதல் டீசர் இன்று மாலை வெளியானது.

News image
Updated On :14 ஜனவரி 2025, 7:10 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்-2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(ஜன. 14) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட ரஜினி குடும்பத்தின் வீடு இன்று வெளியாகியுள்ள டீசர் விடியோவில் வருகிறது.

அந்த வீட்டிலிருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தும், இயக்குநர் நெல்சனும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்க்கின்றனர். அங்கே ரஜினி தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கண் கண்ணாடியை பிடித்தபடி நடைபோட பின்புறத்தில் ஒரு கட்டடம் வெடித்துச் சிதறுகிறது. அதனைத்தொடர்ந்து, ஜெயிலர்-2 பெயர் வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.