கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ட்விட்டரில் கவலையைப் பகிர்ந்துகொண்ட நடிகை சமந்தா!

தென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது...

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 10:43 am

DIN

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மும்முரமாக உள்ள நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

சமீபத்தில் தன் ரசிகர்களிடையே ஒரு வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஒருவருடத்தில் சமந்தா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானாலும் அவர் தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான காரணத்தை வருத்தத்துடன் ட்விட்டரில் வெளியிட்டார் சமந்தா.

தென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் தான் நான் நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.