சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நான் நலமாக இருக்கிறேன் உங்களை மிகவும் நேசிக்கிறேன்! நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!

அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு தனுஷ் ஓய்வில் உள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி தனுஷ் விரைவில் நலமடைய வேண்டும் என்று வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைப் பார்த்து நெகிழ்ந்த தனுஷ், தனது ட்விட்டரில் கூறியது, 'என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு...எனக்கு பெரிய காயங்கள் ஏதுமில்லை. நான் நலமாக உள்ளேன். உங்கள் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி. என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

நீங்கள் தான் என்னுடைய வலிமையின் ஆதாரம் நீங்கள் தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.