சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அம்மாவுடன் மேடையேறியபோது படபடப்பாக உணர்ந்தேன்: விருது பெற்ற டிடி உருக்கம்! (படங்கள்)

வரலட்சுமி, உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜெயவீணா, டிடி என்கிற திவ்யதர்ஷிணி, நைனிகா உள்ளிட்ட 10 பேர்...

News image
Updated On :26 ஜூன் 2018, 11:26 am IST

ஃபெமினா இந்தியா நிறுவனம் இந்த வருடம் 10 பெண்களுக்கு சிறந்த மகள் (சூப்பர் டாட்டர்) என்கிற விருதை அளித்துள்ளது. இதற்கான விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. வரலட்சுமி, உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜெயவீணா, டிடி என்கிற திவ்யதர்ஷிணி, நைனிகா உள்ளிட்ட 10 பேர் தங்கள் பெற்றோருடன் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த விழாவில் தங்களைச் சிறப்பாக வளர்த்ததற்காகப் பெற்றோருக்கு மகள்கள் விருது வழகுவது போன்று ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த விருதைத் தன் தாயுடன் வந்து பெற்றுகொண்ட டிடி, ட்விட்டரில் தெரிவித்ததாவது: இந்த விருதை அளித்த ஃபெமினா இந்தியாவுக்கு நன்றி. என் தாயுடன் மேடையேறியபோது படபடப்பாக இருந்தது. என் தாய்க்கு மரியாதை அளித்ததற்கு மிக்க நன்றி என்று கூறி விழாவின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.