சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

விரைவில் தாயாகிறார் தொகுப்பாளினி அஞ்சனா!

அஞ்சனா விரைவில் தாயாகப் போவதாக சந்திரன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:32 pm IST

கயல் படத்தில் நடித்த சந்திரன் மற்றும் சன் டிவி தொகுப்பாளினி அஞ்சனா ஆகிய இருவருக்கும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், சன் டிவியிலிருந்து விலகினார் அஞ்சனா. தனிப்பட்டமுறையிலான ஓர் இடைவேளை தேவைப்பட்டது. சன் மியூசிக்கில் வேலை செய்தது பல நல்ல அனுபவங்களைத் தந்துள்ளது. பத்து வருடம் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி என்று அதற்கு விளக்கம் அளித்தார் அஞ்சனா.

இந்நிலையில் அஞ்சனா விரைவில் தாயாகப் போவதாக சந்திரன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்திரன் - அஞ்சனா ஆகிய இருவருக்கும் அவர்களுடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.