விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பாகுபலி, சாஹூவைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியான பின்னர், பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கின்றார்.

Story image

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதி செய்ய, அமித் திரிவேதி இசையமைத்து ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.