பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பாகுபலி, சாஹூவைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார்.

Published On :

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் டோலிவுட் ஹீரோ பிரபாஸ் ‘சாஹூ’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியான பின்னர், பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கின்றார்.

Story image

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதி செய்ய, அமித் திரிவேதி இசையமைத்து ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.