இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறனின் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கண்ணை நம்பாதே எனப் பெரியப்பட்டுள்ளது. இசை - சாம் சிஎஸ். முதல் படம் போல இந்தப் படம் த்ரில்லர் வகைப் படம் என மாறன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே படம் பிப்ரவரி 22 அன்று வெளிவரவுள்ளது.