திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு: மருத்துவ உதவிக்காக உருக்கமான வேண்டுகோள்

எவ்வளவு செலவாகிறது எனத் தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த...

News image
Updated On :27 ஜனவரி 2024, 11:38 pm IST

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் மருத்து உதவி செய்யுங்கள் என நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்டோகிராப், திருப்பாச்சி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., ஐயா, திருப்பதி போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பெஞ்சமின். தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்து உதவி கோரி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு சேலத்தில் ரெண்டு, மூன்று நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதியில்லை. பெங்களூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சொல்லியிருக்கிறார்கள். இப்போது பெங்களூர் சென்று கொண்டிருக்கிறோம். எவ்வளவு செலவாகிறது எனத் தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி, ஏதாவது மருத்துவ உதவி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.