பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாயைச் சீரமைத்துள்ள நடிகர் கார்த்தி

8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும்...

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 10:40 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சூறாவளி காய்வாயை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு சீரமைத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 13 கி.மீ. நீளமுள்ள சூறாவளி காய்வாயை ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன் நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு கடந்த 21 நாள்களாக சுமார் ரூ. 4 லட்சம் செலவில் சீரமைத்துள்ளார்கள்.

இச்சீரமைப்பின் மூலம் அச்சுற்று வட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் 10 கிராம மக்களும் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.