கடந்த வாரம் பிக்பாஸ் நிகழச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் நிகழச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பிக்பாஸ் அறிவித்திருந்தது. இதனையடுத்து சிபி, சஞ்சீவ், தாமரை, நிரூப், அமீர் ஆகியோர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து ராஜு, அக்சரா, வருண், பாவனி, பிரியங்கா, அபினய் ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரில் ஒருவர் வெளியறலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் அபினய் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



