நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை டீசர் இன்று( செப்டம்பர் 10) வெளியானது.

News image

வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு

Updated On :10 செப்டம்பர் 2021, 11:44 am IST

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை  டீசர் இன்று( செப்டம்பர் 10) வெளியானது.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு'அநீதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க | வெளியானது ‘அண்ணாத்த’ முதல் பார்வை

ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் அநீதிபடத்தில் அர்ஜூன் தாஸ், 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் 'நேர்கொண்ட பார்வை' வில்லன் அர்ஜூன் சிதம்பரம், ஜேஎஸ்கே சதிஷ்குமார், ஷா ரா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பவா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை அர்பன் பாய்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.