நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெளியானது ‘அண்ணாத்த’ முதல் பார்வை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை இன்று (செப்-10)  வெளியாகியிருக்கிறது . 

News image

வெளியானது ‘அண்ணாத்த’ முதல் பார்வை

Updated On :10 செப்டம்பர் 2021, 11:23 am IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை இன்று (செப்-10)  வெளியாகியிருக்கிறது . 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அண்ணாத்த'.  படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்திருந்தால் இதன் அடுத்தகட்ட அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

Story image

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மேலும்  இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே நாளில் வெளியாவதால் இச்செய்தியை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.