நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பிக்பாஸ் நடிகருடன் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் நடிகை குஷ்பு ? - வைரலாகும் புகைப்படம்

நடிகை குஷ்புவும், நடிகர் வையாபுரியும் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 1:35 pm IST

நடிகை குஷ்புவும், நடிகர் வையாபுரியும் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிகை குஷ்பு நடித்து வருகிறார். இருவரும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்பதால் அண்ணாத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு திரைப்படங்களில் குறைவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுதலத்தில் சீதை என்ற தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் வசு, அர்ஜூன் கதாப்பாத்திரங்கள் மங்களம் மாமி என்பவரது வீட்டுக்கு விருந்தினராக செல்கின்றனர்.

Story image

மங்களம் மாமியாக குஷ்புவும், அவரது உதவியாளராக நடிகர் வையாபுரியும் நடிக்கின்றனர். எண்ணற்ற தமிழ் படங்களில் காமெடி வேடத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வையாபரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்றார். இருவரும் இந்த தொடரில் சிறப்புத் தொடரில் நடித்திருப்பது, தொடருக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.