பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கமல் அறிமுகம் செய்த அசோக் செல்வன் படம்

சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

News image
Updated On :16 ஜூலை 2021, 2:03 pm IST

2013-ல் சூது கவ்வும் படத்தில் நடிகராக அறிமுகமானவர், அசோக் செல்வன். கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே பெரிய அளவில் வெற்றி பெற்று அசோக் செல்வனுக்கு அதிகக் கவனத்தை அளித்தது.

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் வெங்கட் இயக்கும் படத்தில் அசோக் செல்வன், ரேயா, அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ். ரவிகுமார், பானுபிரியா, அனுபமா குமார் போன்றோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுது. இப்படம் பற்றிய அறிவிப்பை பிரபல நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுக் கூறியதாவது:

சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ட்விட்டரில் கமல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.