முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

மகாராஷ்டிர வங்கி லாபம் ரூ. 2,020 கோடி

மகாராஷ்டிர வங்கி லாபம் ரூ. 2,020 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2026, 12:08 am IST

புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிர வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) ரூ.2,020 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் ரூ.1,593 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.9,063 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.7,879 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் கடந்த நிதியாண்டின் ரூ.7,054 கோடியில் இருந்து, தற்போது ரூ.8,037 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.

வங்கியின் மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டு 1.74 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் 0.18 சதவீதத்திலிருந்து 0.13 சதவீதமாக சரிந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.