குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் தொடரின் இறுதி பாகத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது.

News image

மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

Updated On :13 அக்டோபர் 2021, 9:30 pm IST

உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் தொடரின் இறுதி பாகத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது. 

மணி ஹைஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின.

குறிப்பாக கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹைஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் பாகத்தின் முதல் அத்தியாயம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதியும் வெளியாக உள்ளநிலையில் புதன்கிழமை அதன் டீசர் இணையத்தில் வெளியானது.

இத்துடன் மணி ஹைஸ்ட் தொடர் நிறைவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.