பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 20-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | 2024ல் ராவணன் முழுமையாக எரிக்கப்படுவார்: சிவசேனை
இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட சிறப்பு நீதிபதி விவி பாட்டீல், தீர்ப்பை அக்டோபர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


