13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஆதி - அறிவழகன் கூட்டணி!

ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஆதி - அறிவழகன் கூட்டணி!

ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’.

அதன்பின், அறிவழகன் - ஆதி கூட்டணி இணையாமல் இருந்தது.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com