25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

‘சுழல்’ இணையத் தொடரை பாராட்டும் லோகேஷ் கனகராஜ்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:04 pm IST

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.  

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கியுள்ள இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி. 

சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் ஜூன் 17 முதல் அமேசான் ஓடிடியில் வெளியானது.

சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சுழல் தொடர் காட்சி விருந்தாகவும் இணையத் தொடர்களில் தனிமுத்திரையும்  பதித்துள்ளது. புஷ்கர் அண்ணா, காயத்ரி அக்காவுக்கு வாழ்த்துகள். சாம் சி எஸ் இசை அருமை. விசாரணை, ரொமான்ஸ், செண்டிமெண்ட், த்ரில்லர் என தொடர் அருமையாக உள்ளது. சக்கரையாக நடித்த கதிர், ரெஜினாவாக நடித்த ஸ்ரீயா ரெட்டி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.