வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

‘சுழல்’ இணையத் தொடரை பாராட்டும் லோகேஷ் கனகராஜ்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

News image
Updated On :20 ஜூன் 2022, 1:16 pm IST

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.  

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கியுள்ள இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி. 

சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் ஜூன் 17 முதல் அமேசான் ஓடிடியில் வெளியானது.

சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சுழல் தொடர் காட்சி விருந்தாகவும் இணையத் தொடர்களில் தனிமுத்திரையும்  பதித்துள்ளது. புஷ்கர் அண்ணா, காயத்ரி அக்காவுக்கு வாழ்த்துகள். சாம் சி எஸ் இசை அருமை. விசாரணை, ரொமான்ஸ், செண்டிமெண்ட், த்ரில்லர் என தொடர் அருமையாக உள்ளது. சக்கரையாக நடித்த கதிர், ரெஜினாவாக நடித்த ஸ்ரீயா ரெட்டி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.