25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நயன்தாரா நடிப்பில் புதிய திரில்லர் படம்: டீசர் இதோ

நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஓ2 (O2) திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:16 pm IST


நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஓ2 (O2) திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. 

அறிமுக இயக்குனர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடைத்திருக்கும் படம் ஓ 2.

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரித்துள்ளனர். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். 

Story image

இத்திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியா நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே மாயா, ஐரா ஆகிய திரில்லர் படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது மீண்டும் திரில்லர் பாணி கதையில் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.