ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பிரம்மாஸ்திரம் டிரைலர் எப்போது? விடியோ மூலம் அறிவித்த படக்குழு

ரன்பீர் கபூர், அலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு விடியோ மூலம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :31 மே 2022, 4:58 pm IST

ரன்பீர் கபூர், அலியா பட் நடிக்கும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு விடியோ மூலம் அறிவித்துள்ளது. 

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, மௌனி ராய் ஆகியோர் நடித்த ஃபேண்டஸி  திடைப்படமாக  ‘பிரம்மாஸ்திரம்’ முதல்பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வரும் ஜூன்-15 அன்று வெளியாகும் என விடியோ மூலமாக அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 14ஆம் நாள் ரன்பீர்-அலியா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர் எனபதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படமாக இந்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.