தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

யுவன் எங்கே செல்கிறார்? வைரலாகும் புதிய புகைப்படம்!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:48 pm IST

1997-ல் அரவிந்த் படத்தில் அறிமுகமான யுவன், 1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ரசிகர்களை அள்ளிக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அதன் பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்படுகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி நம்பமுடியாத வகையில் இருந்தது. பல வெற்றிப் படங்களுக்கு இவருடைய பாடல்கள் பக்கபலமாக அமைந்தன. 

தற்போது யுவனின் இசையில் பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் ‘லவ் டுடே’ படம் திரைக்கு வர உள்ளது. 

யுவன் 2014இல்  இஸ்லாம் மதத்தை தழுவினார். தனது பெயரை அப்துல் காலிக் எனவும் மாற்றினார். 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். 

Story image

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அணிந்து செல்லும் ஆடையுடன் மெக்கா புறப்பட்டுள்ளார் யுவன். அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Article

நாளை சென்னை வருகிறார் சன்னி லியோன்! எதற்காகத் தெரியுமா?

நா.முத்துக்குமார் எழுதிய ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ லிரிக்கல் விடியோ வெளியானது!

'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சி செய்யும் சமந்தா! (விடியோ)

கதிர், நரேன் நடித்த ‘யூகி’: டீசர் வெளியானது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.