உயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி: விக்ரம் பிறந்தநாள் பரிசு

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:30 pm IST


நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விக்ரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 57-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி மற்றும் நான்நான் பாடல் விடியோ வெளியிடப்படும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அவர் வெளியிட்டுள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி: இங்கே க்ளிக் செய்யவும்..

முன்னதாக, பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த கோப்ரா திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. முழுப் பாடல் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.