பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்: யுவன் இன்ஸ்டா பதிவு

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

News image

யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிரமில் பதிவிட்ட புகைப்படம்

Updated On :18 ஏப்ரல் 2022, 4:48 pm IST

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளியான 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அமைத்த இசை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி நடிகப்பில் மே மாதம் வெளியாகவுள்ள மாமனிதன் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜவுடன் இணைந்து யுவன்சங்கரும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், “கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” எனக் குறிப்பிட்டு கருப்பு ஆடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கருடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இளையராஜா கருத்து கூறிய நிலையில், யுவன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.