தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ரஜினிக்கு தனுஷ் சொன்ன ஒரு வரி பிறந்தநாள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published On :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இன்று காலை முதலே ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் புதுப்பொழிவுடன் பாபா மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற பாடலும் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என்று ஒரே வரியில் தனது வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.