12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘ஹாப்பி பர்த்டே பாப்பா. லவ் யூ’- ரெஜினாவை காதலிக்கிறாரா இந்த நடிகர்?

நடிகை ரெஜினாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாநகரம் பட நடிகர். இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி. 

Published On :

நடிகை ரெஜினாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாநகரம் பட நடிகர். இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி. 

கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ என்ற படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞசம் மறப்பதில்லை படத்தில் இவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். ஓடிடியிலும் இவரது படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

மாநகரம் படத்தில் நடிகர் சுதீப் கிஷனுடன் சேர்ந்து நடித்தார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரெஜினாவுக்கு சுதீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாப்பி பர்த்டே பாப்பா. லவ் யூ. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டுமென ஆசிர்வதிக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இரு” என இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். 

Story image

இதற்கு தெலுங்கு ரசிகர்கள், “அண்ணோவ் மாஸ்ணா நீ”, “இருவருக்கும் எப்போது கல்யாணம்?”, “கோட் வேர்ட் அக்சப்டட்” என ரசிகர்கள் கலகலப்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சமீபத்தில் மஞ்சிமா, கௌதம் கார்த்திக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த வரிசையில் இவர்களும் வருவார்களா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.