

நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் அஜித் குமார் நற்பணி மன்றத்தின் மூலம் வீடு கட்டித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் தன் ரசிகர் மன்றத்தை நீண்ட நாள்களுக்கு முன்பே கலைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

