திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

'கோலங்கள்' திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் புதிய தொடர்

கோலங்கள் இயக்குநர் திருச்செல்வம் புதிதாக இயக்கியுள்ள தொடர் வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 2:23 pm IST

தேவையானி முதன்மை வேடத்தில் நடித்த கோலங்கள் தொடர் சன் டிவியில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பானது. திருச்செல்வம் இயக்கிய இந்தத் தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்செல்வம் இயக்கியுள்ள தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் வருகிற 7 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 

இந்தத் தொடர் நாச்சியப்பன் என்ற அப்பாவுக்கும், ஜனனி என்கிற மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம்தான் இந்தத் தொடரின் கதை. இந்த எதிர்நீச்சல் தொடரின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் இயக்குநர் திருச்செல்வம் தனது மகளின் நலனுக்காக போராடும் அப்பா பற்றிய கதைதான் இந்த எதிர்நீச்சல் என்று பேசுகிறார். இந்தத் தொடரும் கோலங்கள் தொடர் போல பெரும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.