உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி?

குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:38 pm IST

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியால் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, சுனிதா, பாலா, மணிமேகலை, குரேஷி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். புகழ் மற்றும் மதுரை முத்து அவ்வப்போது கோமாளிகளாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா, பாடகர் அந்தோனி தாசன், நடிகர் கருணாசின் மனைவியும், பாடகியுமான கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், வித்யூ ராமன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா ரோஷினி, கனா பட நடிகர் தர்ஷன், ராட்சசன், அசுரன் புகழ் அம்மு அபிராமி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.